உலகையே தன் குடைக்குள் ஆள விழைந்த மாவீரன் அலெக்ஸாண்டர் கூட தனது முக்கியமான லட்சியமாக பாரதத்தை வெற்றி கொள்வதைத்தான் கொண்டிருந்தான்... ஆஹா....! அதுதான் எவ்வளவு அற்புதமான வீரர்கள் நிறைந்த காலம்...! இன்றோ, அக்கரையில் இருக்கும் தமிழ்ச்சந்ததி ஆதிகால மனிதனைப் போல, வசிக்க இடம் இல்லாமல்- எந்த உரிமைகளும் இன்றி அனாதைகளாய்- அடிமைகளாய் முகாம்களில் தவிக்கும் நிலை! பணம் ஒன்றே பிரதானம் என்று வல்லூறுகளாய் திரியும் சுயநல- ஊழல் அரசியல்வாதிகளால்தானே இந்த நிலை...?
Monday, September 13, 2010
ரௌத்திரம் பழகு......
கம்சன் என்று ஒரு அசுரனை அழிக்க கடவுளுக்கே ரௌத்திரம் தேவை பட்டது என்றால் இன்றைய சமூகமே அசுரர்களாக இருக்கும் போது கண்டிப்பாக ரௌத்திரம் பலகித்தனே ஆக வேண்டும்....
ஆகவே ரௌத்திரம் பழகு......
தோழர் MVA அவர்களுக்கு நியோவின் அன்பு வணக்கங்களும் வரவேற்பும்! கம்சன் புராணம் உண்மையோ இல்லையோ தற்போது கம்சர்கள் சிலர் இருப்பது உண்மைதான்! நாங்கள் ரௌத்திரம் பழக தாங்களும் கற்றுக் கொடுங்கள் தோழர்! மீண்டும் வரவேற்பதில் மிகு மகிழ்ச்சி தோழர் MVA!
தோழர் MVA அவர்களுக்கு நியோவின் அன்பு வணக்கங்களும் வரவேற்பும்!
ReplyDeleteகம்சன் புராணம் உண்மையோ இல்லையோ தற்போது கம்சர்கள் சிலர் இருப்பது உண்மைதான்! நாங்கள் ரௌத்திரம் பழக தாங்களும் கற்றுக் கொடுங்கள் தோழர்!
மீண்டும் வரவேற்பதில் மிகு மகிழ்ச்சி தோழர் MVA!